Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு தேர்வு - நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கண்மணிகள்

10ஆம் வகுப்பு தேர்வு - நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கண்மணிகள்

Webdunia
புதன், 25 மே 2016 (10:31 IST)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
 

 
தமிழகம் முழுவதும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இதில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து பாடம் வாரியாக வெளியாகியுள்ளது. அதன் விவரம் இதோ-
 
மொழிப்பாடம் - 73
 
ஆங்கிலம் - 51
 
கணிதம் - 18754
 
அறிவியல் - 18642
 
சமூக அறிவியல் - 39398

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments