Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சாவிற்கு பிறகாவது ஒன்று சேருங்கள்: அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவன்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (16:45 IST)
என் சாவிற்கு பிறகாவது ஒன்று சேருங்கள் என மாணவர் தனது அப்பா அம்மாவிற்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
நாமக்கல்லை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தருண் என்பவரின் தந்தை குடிபோதையில் தினமும் வீட்டிற்கு வந்து அவரது அம்மாவுடன் சண்டை போட்டதாக தெரிகிறது
 
இதனால் மனம் வெறுத்த தருண் தனது வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தை கடிதத்தில் என் சாவிற்கு பிறகாவது அப்பா அம்மா இருவரும் ஒன்று சேர்ந்து சண்டை போடாமல் வாழுங்கள் என எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments