Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சியின் சந்தை மதிப்பு சரிவு....

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (16:01 IST)
எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த எல்.ஐ.சியின் சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாக சரிந்துள்ளது பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீடு நிறுவனத்தின்(LIC)  சுமார் 22 கோடி பங்குகளை விற்று 22 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

உக்ரைன் – ரஷ்யா போரால் பங்கு வெளியீடு தள்ளிப்போன நிலையில், திங்கட்கிழமை முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இரு நாட்களில் மட்டும் ரூ.5, 620 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, எல்.ஐ.சி ஐபி ஓ 8% இன்று பங்கு சந்தையில் பட்டியல் ஆனது ரூ.949 க்கு விலை நிர்ணயம் ஆன பங்கு விலை ரூ.872 வர்த்தகம் ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments