Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல்.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 சேவை எண் பாதிப்பு...

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (15:28 IST)
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கிவைக்கப்பட்ட இலவச அவசர சேவை திட்டமான 108 சேவையால் பெரும்பாலான மக்கள் பலனடைந்து வருகின்றனர். இக்கட்டான நிலையிலிருந்து பல உயிர்கள் சமயத்தில் மீட்கப்பட்டுள்ளானர். இந்நிலையில் இந்த 108 இலவச சேவை எண் பாதிக்கப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு  காரணமக தமிழ்நாட்டில் 108 இலவச சேவை எண் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அவசர சேவைக்கு தற்காலிகமான 044- 40170100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம் போல இச்சேவை எண் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

குளியலறையில் இருந்த 35 பாம்பு குட்டிகள்.! அலறிய வீட்டின் உரிமையாளர்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments