Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: சென்னையில் பெரும் பரபரப்பு

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (13:56 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் நாய்க்கறி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
அதன்படி எழும்பூருக்கு வந்த அந்த ரயிலில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே சென்னையில் பல ஹோட்டல்களில் சிக்கன், மட்டனுக்கு பதிலாக நாய்க்கறி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
 
இந்நிலையில் தற்பொழுது நாய்க்கறி கைப்பற்றப்பட்டிருப்பது சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கறிகணேஷ் என்பவரது பெயருக்குத் தான் இந்த 1000 கிலோ நாய்க்கறி வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments