Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி – தமிழக அரசு

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (21:39 IST)
கடந்த மார்ச் மாதம்  இந்தியாவில் அதிகளவில் பெருந்தொற்றுப் பரவலானதை அடுத்து, அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போதுவரை அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளுடன்  ஊரடங்கு டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநிலப் போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் நாளைமுதல் 100% இருக்கைகளில் பயணிகளை அழைத்துச் செல்லலாம் என அரசு தற்போது அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments