Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை அதிகம் பாதித்த கொரோனா - 3வது அலை தாக்கமா?

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (13:26 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பரவலில், குழந்தைகளின் பாதிப்பு 10% அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா 3 வது அலையால் பெரிய பாதிப்பு இருக்காது என முன்னரே தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளை மூன்றாவது அலை தாக்க கூடும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பரவலில், குழந்தைகளின் பாதிப்பு 10% அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் 6% என்றிருந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஆகஸ்டில் 10% என உயர்ந்திருப்பதாக தரவுகள் தெரிவித்துள்ளன. இதனால் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தஒப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments