Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் !

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (15:56 IST)
ஜோலார் பேட்டையில் நடந்த சோதனையில் 10 கிலோ கஞ்சாவை ரயில்வே சிறப்பு தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே சிறாப்பு தனிப்படை பிரிவினர் சோதனை  நடத்தினர்.

அப்போது,   ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி. சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments