Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாவட்டத்து மக்களே உஷார்... பொளந்து கட்டப்போகுது மழை!!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (13:22 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனமாக காரணமாக தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு.... தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments