Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை: 10 மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (13:02 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதை கர்நாடக நாம் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக கேரளா கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
 
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  கனமழை தொடர்ந்து பெய்தால் விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments