Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு நகைகள் போலீஸாரிடமே உள்ளது; கொள்ளையன் பகீர்

Arun Prasath
புதன், 4 டிசம்பர் 2019 (13:10 IST)
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ போலீஸாரிடமே உள்ளதாக கொள்ளையன் சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளைப்போனது. இதனை தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை போலீஸார் கைது செய்தது.

இதனை தொடர்ந்து இவர்களுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ், முருகன் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில் சில நாட்களிலேயே இருவரும் போலீஸாரிடம் சரணடைந்தார். இந்நிலையில் கொள்ளையடித்த நகைகளில் ஒரு கிலோ தங்க நகைகள் போலீஸாரே எடுத்துக்கொண்டனர் என கொள்ளையன் சுரேஷை பேட்டியில் தெரிவித்துள்ளார். இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments