Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை விவசாயிடம் நூதன முறையில் ரூ1.17 லட்சம் மோசடி!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:24 IST)
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த விவசாயி துரை (37). இவரது செல்போன் எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவது போல பேசி ஒரு லிங்கை அனுப்பி அதனை கிளிக் செய்தால் தான் உங்கள் வங்கி கணக்கை புதுப்பிக்க இயலும் என்று கூறி , அவரது வங்கி கணக்கில் இருந்த 1.17 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது குறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments