மும்பை அனைவருக்குமானது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியதற்கு பால் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழத் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சிறிலங்க அரசு மீது குற்றம் சாற்றப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அணியுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை
பா.ஜ.க.வில் இருந்து விலகிய திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர முடிவெடுத்திருப்பது
மழையால் ஏற்பட்ட பாதிப்பைப் போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க.வின் கோரிக்கை
இராமேஸ்வரம் மீனவர்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டு்ம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் கோரியிருப்பது
நீர்ப் பாசனத்துறைக்கு தனி அமைச்சர் வேண்டு்ம் என்று பா.ம.க. தலைவர் இராமதாஸ் கூறியிருப்பது
மதுரைக் கூட்டத்தை தி.மு.க. இரத்து செய்துள்ளதுள்ளதற்குக் காரணம் கருணாநிதியின் சுயநலமே என்று ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளது
தமிழகத்தின் தனிப் பெரும் கட்சி அ.இ.அ.தி.மு.க.தான் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளது
ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை நடப்பதால் அத்துறை அமைச்சர் அ. இராசா பதவி விலக வேண்டுமா?
நான் தமிழகத்திற்கு எதிரானவன் அல்ல என்று மத்திய வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது ஏற்கத் தக்கதா?
செம்மொழி மாநாட்டிற்கு தமிழக முதல்வர் விடுத்த அழைப்பை பாமக நிறுவனர் இராமதாஸ் ஏற்றுள்ளது
மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் காங்கிரஸ் கட்சியின் வெற்றிப் பதிவு இயந்திரமாகிவிட்டது என்று பாரதிய ஜனதாக் கட்சி குற்றம் சாற்றியுள்ளது
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசளிக்கப்பட்டது
இலங்கைக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவின் பயண நோக்கம் நிறைவேறியுள்ளதா?