Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் நடந்த வேலை நிறுத்தம் விலைவாசிக்கு எதிரான மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்ததா?

ஆம்
8.88%
இல்லை
90.05%
தெரியாது
1.06%

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை ஜெயலலிதா வரவேற்றுள்ளது

தமிழர் நலனில் அக்கறை
25.11%
மானுடப்பற்று
6.95%
அரசியல்
67.94%

பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டதைப் போல டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டையும் நீக்கவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது

சரி
39.92%
தவறு
52.7%
தெரியாது
7.37%

செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது

உண்மை
21.86%
உண்மையல்ல
27.4%
இதெல்லாம் சகஜம்
50.75%

சுங்கச் சாவடிகளை தனியாருக்கு விடக் கூடாது என்று கூறி சரக்கு வாகன (லாரி) உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது

சரி
72.54%
தவறு
21.98%
தெரியாது
5.48%

நாடாளும‌ன்ற‌ம் தா‌க்குத‌ல் வழ‌க்‌கி‌ல் மரண த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அ‌ப்ச‌ல் குருவு‌‌க்கு கருணை கா‌ட்ட‌க் கூடாது எ‌‌ன்று ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌க‌ம் குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டிலு‌க்கு ப‌ரி‌ந்துரை செ‌ய்து‌ள்ளது

சரி
80.39%
தவறு
14.41%
தெரியாது
5.2%

போபால் விஷ வாயு கசிவிற்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டுவருமாறு உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது – செய்தி

சரியான நடவடிக்கை
22.48%
காலம் கடந்த செயல்
48.02%
அரசியல்
29.5%

யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டதில் தனக்குத் தொடர்பில்லை என்று அர்ஜுன் சிங் கூறியுள்ளா‌ர்.

நம்பலாம்
13.11%
நம்புவதற்கில்லை
77.81%
தெரியாது
9.08%

வாரன் ஆண்டர்சன் போபாலில் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று அவரை தப்பவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கூறியுள்ள காரணம்

ஏற்கத்தக்கதே
17.71%
ஏற்க முடியாது
75.26%
தெரியாது
7.02%

கொடநாடு செல்வது ஓய்வெடுக்க அல்ல, பணியாற்றுவதற்கே என்று அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது.

நம்பலாம்
28.56%
நம்புவதற்கில்லை
64.57%
தெரியாது
6.87%

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மத்திய அரசைக் கவிழ்ப்போம் என்று லாலு பிரசாத் கூறியுள்ளது.

சரி
31.03%
தவறு
62.69%
தெரியாது
6.28%

பிரபாகரனின் தாயார் தமிழ்நாடு வந்து மரு‌த்துவ சிகிச்சை பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது

சரியான முடிவு
25.93%
தாமதான முடிவு
29.84%
அரசியல் உள் நோக்கு
44.23%

இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி. இராசா கூறியிருப்பது.

சரி
86.95%
தவறு
8.86%
தெரியாது
4.19%

தமிழ்நாட்டில் ரவுடி ராஜ்ஜியம் நடக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளது

சரி
63.82%
தவறு
18.49%
அரசியல்
17.69%

தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு தயாராக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது

சரி
76.47%
தவறு
16.72%
தெரியாது
6.81%