Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்
, வெள்ளி, 21 டிசம்பர் 2012 (09:50 IST)
FILE
கா‌வி‌ரி நடுவ‌ர் ம‌ன்ற‌த்‌தி‌ன் இறு‌தி ‌தீ‌ர்‌ப்பை அர‌சித‌ழி‌லி‌ல் ‌விரை‌வி‌ல் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று பிரதமர் மன்மோகன் சிங்கு‌க்கமுதலவரஜெயலலிதகடித‌ம் மூல‌ம் வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ‌பிரதமரு‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடிதத்தில், காவிரி நதிநீரநடுவரமன்இறுதி உத்தரவஅரசிதழிலவெளியிவேண்டுமஎன்றுமகாவிரி நதிநீரமேலாண்மவாரியத்தஉடனஅமைக்வேண்டுமஎன்றுமகோரி டெல்லியிலஉங்களிடம் 14.6.11 அன்றகொடுத்விண்ணப்பத்தையும், 17.10.11 அன்றஉங்களுக்கஅனுப்பிகடிதத்தையுமஇப்போதநினைவூட்விரும்புகிறேன்.

இந்பிரச்சனதொடர்பாக 5.12.12 அன்றசுப்ரீமகோர்ட்டிலவிசாரணநடைபெற்றது. அப்போதகர்நாடகஉட்பமற்மாநிலத்தினசார்பிலஆஜராவக்கீல்கள், சுப்ரீமகோர்ட்டினகவனத்துக்கஒரஉண்மையகொண்டவந்தனர். காவிரி நதிநீரநடுவரமன்இறுதி உத்தரவஅரசிதழிலமத்திஅரசவெளியிடவில்லஎன்றநீதிபதிகளிடமதெரிவித்தனர்.

அப்போதநீதிபதிகள், காவிரி நதிநீரநடுவரமன்றத்தினஇறுதி உத்தரவஎப்போதஅரசிதழிலவெளியிடப்படுமஎன்பதபற்றி மத்திஅரசினஅறிவுரையைபபெற்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ெரிவிக்வேண்டுமஎன்றமத்திஅரசு வழ‌க்க‌றிஞ‌ரு‌க்கஉத்தரவிட்டனரஎன்பதஉங்களுக்கதெரிந்ஒன்றுதான். கடந்த 7ஆ‌ம் தேதி காவிரி நதிநீரகண்காணிப்புககுழதனது 31வதகூட்டத்தநடத்தியது.

அதில், நடுவரமன்றத்தினஇறுதிததீர்ப்பஇந்மாஇறுதிக்கபிந்தாமலமிவிரைவிலஅரசிதழிலவெளியிடப்படுமஎன்றஅந்தககூட்டத்திலஉறுதிபடததெரிவிக்கப்பட்டஉள்ளது. அரசிதழிலநடுவரமன்றத்தினஉத்தரவவெளியிடப்பட்டுவிட்டால், காவிரி நதிநீரகண்காணிப்புககுழு, காவிரி நதிநீரஆணையமபோன்அமைப்புகளதொடர்ந்தநீடிக்காது.

புதிஅமைப்புகளாகாவிரி நதிநீரமேலாண்மவாரியம், காவிரி நதிநீரஒழுங்குமுறகமிட்டி போன்றவபுதிதாஅமைக்கப்பட்டுவிடும். காவிரி நதிநீரகண்காணிப்புககுழுவின் 31வதகூட்நடவடிக்கைகளஅனைத்தும் 10ஆ‌ம் தேதி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் பிறப்பித்உத்தரவிலபதிவசெய்யப்பட்டுள்ளன.

அந்கூட்டத்திலமத்திநீர்வஅமைச்சகத்தினதலைவரமற்றுமசெயலாளர், காவிரி நதிநீரநடுவரமன்றத்தினஇறுதி உத்தரவடிசம்பரஇறுதிக்கமுன்பஅரசிதழிலவெளியிடப்பட்டுவிடும். காவிரி நதிநீரமேலாண்மவாரியமமற்றுமகாவிரி நதிநீரஒழுங்குமுறகமிட்டி ஆகியவஅமைக்கப்படுமஎன்றகருத்தகூறியுள்ளார்.

இந்சூழ்நிலையில், தமிழவிவசாயிகளினவாழ்வாதாரங்களகாப்பாற்றுமவகையில், காவிரி நதிநீரநடுவரமன்றத்தினஇறுதி உத்தரவஅரசிதழிலவெளியிடுவதையும், காவிரி நதிநீரமேலாண்மவாரியத்தஅமைப்பதையுமதுரிதப்படுத்வேண்டுமஎன்றஉங்களகேட்டுககொள்கிறேன். இந்விஷயத்திலஉங்களிடமஇருந்தவிரைவாமற்றுமசாதகமாசெயல்பாட்டஎதிர்பார்க்கிறேன் எ‌ன்று ஜெய‌ல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil