Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவின் அலுவலகத்தில் அதிகாரி தீக்குளித்து தற்கொலை

Advertiesment
ஆவின் அலுவலகத்தில் அதிகாரி தீக்குளித்து தற்கொலை
முறைகேடசெ‌ய்ததாகூ‌றி ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்அ‌திகா‌ரி ஒருவ‌ரஆ‌வி‌னதலைமஅலுவலக‌த்த‌ி‌ல் ‌தீ‌க்கு‌‌ளி‌த்தத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்ட ‌நிக‌ழ்வபரபர‌ப்பஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

சென்னபோரூரஅடுத்காரப்பாக்கத்தசேர்ந்த ராஜன் (55) எ‌ன்பவ‌ர் அ‌ம்ப‌த்தூ‌ர் பாலபண்ணையிலமுது‌நிலை ‌வி‌ற்பனமேலாளராமானேஜராபணியாற்றி வந்தார்.

கடந்த 13 மாதங்களுக்கமுன்பமுறைகேடசெய்ததாகசகூறி ராஜனஆவின் ‌நி‌‌ர்வாக‌மத‌ற்கா‌லிப‌ணி‌யிடை ‌‌நீ‌க்க‌மச‌ெ‌ய்தது. இதனாலராஜ‌னி‌னகுடும்பம் க‌ஷ்ட‌த்த‌ி‌லஈடுப‌ட்டவ‌ந்தாகூற‌ப்படு‌கிறது.

இந்நிலையில் அசோகநகரஉதயமதியேட்டரஅருகஉள்ஆவினதலைமஅலுவலகத்திற்கசென்ற ராஜ‌ன், அங்கு உயரஅதிகாரி ஒருவரசந்தித்து, “வேலஇல்லாததாலதனதகுடும்பமவறுமையிலவாடுவதாகவும், ‌பி‌ள்ளைகளபடிக்வைக்கஷ்டப்படுவதாகவும், தனமீதாப‌ணி‌‌யிடை ‌நீ‌க்உத்தரவரத்தசெய்யுமாறு கே‌ட்டு‌‌ள்ளா‌ர்.

ஆனாலஇதஏற்உயரஅதிகாரி மறுத்தவிட்டதா‌லமனமஉடைந்ராஜனஅந்அலுவலகத்திலேயதனதஉடலிலமண்எண்ணஊற்றி தீக்குளித்தார். இதைபபார்த்ததுமஅங்கிருந்தவ‌ர்க‌ளஅரசபொதமருத்துவமனைக்ககொண்டசென்றனர். ஆனால் ராஜன் உ‌யி‌‌ரவழியிலேயே ‌பி‌ரி‌ந்தது.

தீக்குளித்தபலியாராஜனுக்ககற்பகமஎன்மனைவியும், ஒரமகனும், மகளுமஉள்ளனர். ஆவினதலைமஅலுவலகத்திலஅதிகாரி தீக்குளித்த ‌நிக‌ழ்வஅ‌ந்பகுதியில் பரபரப்பஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil