Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் ‌பிற‌ந்தது

சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் ‌பிற‌ந்தது
சென்னை , செவ்வாய், 27 அக்டோபர் 2009 (12:17 IST)
சென்னஎழும்பூரகுழந்தைகளமருத்துவமனையிலகாஞ்சிபுரத்தசேர்ந்ஒரபெண்ணுக்கஒரபிரசவத்தில் 3 குழந்தைகளபிறந்துள்ளன. 3 குழந்தைகளும், தாயுமநலமாஇருப்பதாமருத்துவர்களதெரிவித்துள்ளனர்.

மதுரை அவு‌னியாபுர‌த்தை சேர்ந்தவரபரணிதரன். இவரதமனைவி வாணி (28). நிறைமாகர்ப்பிணியாஇருந்இவரதலைபிரசவத்துக்ககாஞ்‌சிபுரத்திலஉள்தாயவீட்டுக்கசென்றார். பின்னரசென்னஎழும்பூரஅரசமகப்பேறமருத்துவமனையில் நே‌ற்று பக‌ல் 2.15 ம‌ணி‌க்கு அனுமதிக்கப்பட்டார்.

நேற்றிரவு 7 மணியளவிலஅவருக்கபிரசவலி ஏற்பட்டது. 8.45 மணிக்கஒரஆணகுழந்தபிறந்தது. பிறகமீண்டுமஅவருக்கபிரசவலி ஏற்பட்டதால், பிரசவார்டுக்ககொண்டசென்றனர். 9.15 மணிக்கஒரபெணகுழந்தபிறந்தது. மீண்டுமபிரசவலி ஏற்பட்டு 9.25 மணிக்கமற்றொரபெணகுழந்தபிறந்தது.

முதலிலபிறந்ஆணகுழந்தையினஎடை 1.250 கிலோ. 2-வதபெணகுழந்தையினஎடை 1.70, 3-வதாபிறந்பெணகுழந்தை 1.40 கிலஎடஇருந்தது. எடகுறைவாஇருந்தாலுமகுழந்தைகளஆரோக்கியமாஇருந்தன. எடகுறைவகாரணமாஅவற்றினஆரோக்கியத்தகருதியுமஇன்குபேட்டரிலகுழந்தைகளவைக்கப்பட்டுள்ளன.

இதகுறித்து மரு‌த்துவ‌ர் சாந்தி தினகரகூறுகையில், ''வாணிக்கஒரபிரசவத்தில் 3 குழந்தைகளபிறந்துள்ளன. இந்குழந்தைகள் 3 பேருமசுகமாஉள்ளனர். குழந்தைகளமருத்துவமனையில“இன்குபேட்டரில்பாதுகாப்பாபராமரிக்கப்படுகிறார்கள்'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil