Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை பா‌தி‌ரியார் ‌மீது பல ல‌ட்ச‌ம் மோசடி புகா‌ர்

செ‌ன்னை பா‌தி‌ரியார் ‌மீது பல ல‌ட்ச‌ம் மோசடி புகா‌ர்
செ‌ன்னை , திங்கள், 6 ஏப்ரல் 2009 (16:40 IST)
அய‌ல்நா‌ட்டி‌ல் வேலை வா‌ங்‌கி‌த் தருவதாக கூ‌றி பல‌ ல‌ட்ச‌ம் மோசடி செ‌ய்து‌ள்ளதாக செ‌ன்னை பா‌தி‌ரியா‌ர் உ‌ள்பட 3 பே‌ர் ‌மீது மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌‌ரிட‌‌‌ம் புகா‌‌ர் அள‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை பழைய வ‌ண்ணார‌பே‌ட்டையை சே‌ர்‌ந்த ச‌ண்முகவே‌ல் எ‌ன்பவ‌ர் செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌கிரு‌‌ஷ்ண‌னிட‌ம் இ‌ன்று கொடு‌த்த புகா‌ர் மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

சென்னஅண்ணாசாலை, தியாகராநகரஆகிஇடங்களிலஅய‌ல்நாட்டிலவேலவாய்ப்பபெற்றுத்தருமநிறுவனமநடத்தி வந்தவரபாதிரியாரஸ்டீபனலூயிஸ்.

இவரஎனதமகன்களசுகுமாறன், சுரேஷ்குமாரஆகியோருக்குமஅருளஎன்பவருக்குமஐரோப்பிநாடுகளாகனடா, அமெரிக்கா, இத்தாலி போன்நாடுகளிலபைபிளமெடிலினஎன்அறக்கட்டளமூலமவேலவாய்ப்பபெற்றுத் தருவதாகூறினார். அதற்காமுன்பணமசெலுத்வேண்டுமஎன்றார். ஒருவருக்கூ. 2 லட்சமவீதம் 3 பேருக்குமதவணமுறையிலூ. 6 லட்சமகட்டினோம். அதற்கரசீதுமபோட்டதந்தார்.

மாதங்களசென்றுமவேலவாங்கி கொடுக்கவில்லை. நீங்களகிறிஸ்தவர்களாமாறுங்கள். உங்களவீடதேடி வேலவருமஎன்றஆசகாட்டினார். அதநம்பி நாங்களுமமதமமாறினோம். அதனபின்னருமஅவரவேலபெற்றதரவில்லை. மாறாஎங்களதொடர்ந்தஏமாற்றி வந்தார்.

ஒரகட்டத்திலகொடுத்பணத்ததிருப்பி தருவதாகூறி போலி காசோலதந்தார். அவரிடமசென்றஅடிக்கடி பணமகேட்டோம். அதற்கஅவரதனக்கபெரிபுள்ளிகளோடதொடர்பஉள்ளது. பணமகேட்டாலகொலசெய்தவிடுவேனஎன்றமிரட்டினார். இதுவரஅவரபணமதரவில்லை.

எங்களபோல 100-க்குமமேற்பட்டவர்களிடமஇதபோஆசகாட்டி மோசடி செய்துள்ளார். ூ. 5 கோடிக்குமமேலஅவரமோசடி செய்துள்ளதாதெரிகிறது. அவரிடமஇருந்தஎனதபணத்தமீட்டுத்தவேண்டும் எ‌ன்று புகா‌ர் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல் செ‌ன்னை எ‌ண்ணூ‌ர் பகு‌தியை சே‌ர்‌ந்த தேவரா‌ஜ் எ‌ன்பவ‌ர் கொடு‌த்த புகா‌ரி‌ல், எ‌ண்ணூ‌‌ரி‌ல் வ‌சி‌த்து வரு‌ம் நா‌ன் தைய‌ல் வேலை செ‌ய்து வரு‌கிறே‌ன். நா‌ன் வ‌சி‌க்கு‌ம் பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த ச‌ங்க‌ர் எ‌ன்பவ‌‌ர் எ‌ன்‌னி‌ட‌ம் தொட‌ர்பு கொ‌ண்டு அய‌ல்நா‌ட்டி‌ல் தைய‌ல் வேலை செ‌ய்தா‌ல் கை‌நிறைய ச‌ம்பள‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

அ‌த்துட‌‌ன் அவ‌ர் எ‌ன்னை சைம‌ன்பா‌ல் எ‌ன்ற பா‌‌தி‌ரியா‌ரிட‌ம் அழை‌த்து‌ச் செ‌ன்று அ‌றிமுக‌ப்படு‌த்‌தினா‌ர். பா‌தி‌ரியா‌ர் சைம‌ன்பா‌ல் எ‌ன்னை ‌ஸ்டீப‌ன்லூ‌யி எ‌ன்பவ‌ரிட‌ம் அழை‌த்து செ‌ன்று அய‌ல்ந‌ா‌ட்டி‌ல் வேலை‌க்கு சேருவத‌ற்கு ரூ.2 ல‌ட்ச‌ம் வரை செலவாகு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்கள‌்.

நா‌ன் அவ‌‌ர்க‌ளிட‌ம் ரூ.1 ல‌ட்ச‌த்து‌க்கு 74 ஆ‌யிர‌ம் வரை கொடு‌த்து‌‌ள்ளே‌ன். ஆனா‌ல் இதுவரை எ‌ன்னை அ‌ய‌ல்நா‌ட்டி‌ற்கு வேலை‌க்கு அனு‌ப்ப‌வி‌ல்‌லை. இது ப‌ற்‌றி கே‌ட்டபோது ச‌ரியான ப‌தி‌ல் அவ‌ரிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்காததா‌ல் நா‌ன் கொடு‌த்த பண‌த்தை ‌திரு‌ப்‌பி கே‌ட்டபோது, பண‌ம் தர முடியாது எ‌ன்று ப‌தில‌ளி‌த்ததோடு எ‌ன்னை ‌‌மிர‌ட்டினா‌ர்க‌ள் எ‌ன்று புகா‌ரி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இதேபோ‌ல் ஊர‌‌ப்பா‌க்க‌‌ம் குமா‌ர், ‌ப‌ம்ம‌ல் லூ‌ர்துசா‌மி, சாமுவே‌ல், கணே‌‌ஷ் உ‌ள்பட 50-க்குமமேற்பட்டோரபாதிரியாரஸ்டீபன்லூயிஸ், உதவியாளரசைமன்பாலஆகியோரமீது புகார் கொடு‌த்து‌ள்ளன‌ர்.

இதகுறித்தவிசாரிக்தியாகராநகரதுணை ஆணையரு‌க்கு முத்தசாமிக்கு செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌கி‌ரு‌ஷ்ண‌ன் உத்தரவி‌ட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil