Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை உய‌ர்‌ ‌‌நீ‌‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் ‌வில‌க்க‌ல்

Advertiesment
செ‌ன்னை உய‌ர்‌ ‌‌நீ‌‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் ‌வில‌க்க‌ல்
செ‌ன்னை , திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:03 IST)
இலங்கைததமிழர்களபிரச்சனைக்காக கட‌ந்த ‌சில வார‌ங்களாக தொட‌ர் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஈடுப‌ட்டு வ‌ந்த சென்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கத்தினர் இன்றுடனபோரா‌ட்ட‌த்தை முடி‌த்து‌‌க் கொ‌ண்டன‌ர். நாளமுதலநீதிமன்றபபணிக்கசெல்ல வழ‌க்‌க‌றிஞ‌ர் சங்கமமுடிவெடுத்துள்ளது.

சென்னஉயர் நீதிமன்வழ‌க்க‌றிஞ‌ர் சங்க‌த்‌தின‌ர் இலங்கையிலபோரநிறுத்தமவேண்டுமஎன்பதவலியுறுத்தி கடந்மாதம் 30ஆமதேதி முதலநீதிமன்புறக்கணிப்புபபோராட்டத்திலஈடுபட்டவருகி‌ன்றன‌ர்.

இதற்கஆதரவதெரிவித்தமக்களபாதுகாப்பவழக்கறிஞர்களகுழகடந்ஒரவாரமதொடரஉண்ணா‌விரத‌ப் போராட்டத்திலஈடுபட்டவந்தனர். இதனாலநீதிமன்பணிகளபெரிதுமபாதிக்கப்பட்டது. ஒரசிவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளமட்டுமே நீதிமன்றத்திலஆஜராகி வந்தனர்.

இந்த நிலையில், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத்தினதலைவரபாலகனகராஜதலைமையிலபொதுக்குழகூட்டமஇன்றகாலகூடியது. இதிலபெரும்பாலாவழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் போராட்டத்தகைவிட்டநீதிமன்றபபணிக்கசெல்வேண்டுமஎன்றுமவலியுறுத்தின‌ர்.

இதற்கஒரசாராரஎதிர்ப்பதெரிவித்ததோடு, தொடர்ந்து ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பசெய்வேண்டுமவலியுறுத்தினர். முடிவிலஇன்றவரை ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பசெய்வதஎன்றும், நாளமுதலஇப்போராட்டத்தவிலக்கிககொண்டபணிக்குசசெல்லவுமமுடிவஎடுக்கப்பட்டது.

இதுகுறித்தசங்கததலைவரபால்கனகராஜகூறுகையில், இலங்கையிலதமிழர்களுக்கஎதிராபோரதடுத்தநிறுத்வலியுறுத்தி வழ‌க்க‌றிஞ‌ர்களநடத்தி வருமபோராட்டமகைவிடப்படவில்லஎன்றும், நீதிமன்புறக்கணிப்பமட்டும் ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது என்றும், ஆனாலஇலங்கைததமிழர்களுக்கஆதரவாபோராட்டம், தர்ணா, பேரணி என்வடிவிலதொடர்ந்தநடைபெறுமஎன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சங்கத்தினஇந்முடிவுக்கஎதிர்ப்பதெரிவித்தஒரபிரிவவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கையெழுத்தவேட்டநடத்தினர். சங்கத்தினபொதுக்குழுவநாளமீண்டுமகூட்டி போராட்டம் ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்வது குறித்தவாக்கெடுப்பநடத்தி முடிவெடுக்வேண்டுமஎன்றுமவலியுறுத்தினர்.

எனவஇப்பிரச்சனைககுறித்தவழ‌க்க‌றிஞ‌ர்களசங்கமநாளமீண்டுமகூடி முடிவெடுக்குமஎன்றதெரிகிறது. இன்றைபோராட்டத்தினாலும் ‌நீ‌திம‌ன்ற பணிகளபாதிக்கப்பட்டன.

இதற்கிடையில் உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற வளாகத்திலஉள்சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கமாஅசோசியேஷனசார்பிலஇலங்கையிலநடைபெறுமபோரதடுத்தநிறுத்தககோரி சங்கததலைவரகிருஷ்ணகுமாரதலைமையிலஒரநாளஉண்ணாவிரதபபோராட்டமநடைபெற்றது. இதிலஏராளமாவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கலந்தகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil