Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த கா‌ங்‌கிர‌ஸ் இணை செயல‌ர் மரணம்

Advertiesment
ஈழத் தமிழருக்காக தீக்குளித்த கா‌ங்‌கிர‌ஸ் இணை செயல‌ர் மரணம்
நாக‌ப்ப‌ட்டிண‌ம் , சனி, 7 பிப்ரவரி 2009 (18:10 IST)
ஈழததமிழர்களுக்கஆதரவாகவும், கா‌ங்‌கிர‌ஸகட்சியகண்டித்தும் ‌தீ‌க்கு‌ளி‌த்நாகமாவ‌ட்ட‌ம் ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸக‌ட்‌சி‌யி‌னஇணசெயல‌ரர‌வி‌ச்ச‌ந்‌திர‌னஇ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌ல் ‌சி‌‌கி‌‌ச்‌சபல‌னி‌ன்‌றி இ‌ற‌ந்தா‌ர்.

நாகப்பட்டினமமாவட்டம், சீர்காழி பிடாரி தெருவசேர்ந்தவரரவிச்சந்திரன் (45). இவ‌ரஇன்று அதிகாலை தனதவீட்டி‌‌இரு‌ந்தவெளியவந்து, ஈழத் தமிழர்களுக்கஆதரவாமுழக்கங்களஎழு‌ப்‌பியபடியஉடலிலமண்எ‌ண்ணெ‌யஊற்றி தீக்குளித்தார்.

ரவிச்சந்திரனினஅலற‌லச‌த்த‌மகேட்டஓடி வந்அக்கமபக்கத்தினரஅவரை ‌உடனடியாக ‌சீ‌ர்கா‌ழி அரசமரு‌த்துவமனை‌க்ககொ‌ண்டசெ‌ன்ற‌னர். ‌பி‌ன்ன‌ரம‌ே‌ல் ‌‌சி‌‌கி‌ச்சை‌க்காம‌யிலாடுதுறஅரசமரு‌த்துவமனை‌‌யி‌லசே‌‌ர்‌த்தன‌ர்.

ரவிச்சந்திரனினஉடல் 65 சதவீதமதீக்காயங்களுடனகருகி விட்டதா‌லஇ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌லஅவ‌ர் ‌சி‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி இ‌ற‌ந்தா‌ர்.

அவரதஉடலு‌க்கஇலங்கை‌தமிழரபாதுகாப்பஇயக்கத்தினரும், தமிழிஉணர்வாளர்களுமஅஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil