Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசுக்கு தா.பாண்டியன் கோரிக்கை

Advertiesment
தமிழக அரசுக்கு தா.பாண்டியன் கோரிக்கை
செ‌ன்னை , வியாழன், 5 பிப்ரவரி 2009 (11:17 IST)
பொதவேலநிறுத்த‌த்‌தி‌ன் போது கைது செ‌ய்ய‌‌ப்ப‌ட்டவ‌ர்களை த‌மிழக அரசு உடனடியாக ‌விடுதலை செ‌ய்ய வே‌ண்டு‌‌ம் எ‌ன்று இந்திகம்யூனிஸ்டகட்சியினமாநிசெயலரா.பாண்டியனகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், பொதவேலநிறுத்தத்திற்கதடவிதிக்உச்நீதிமன்றத்திலமுறையிடப்பட்டு, அந்முயற்சி தோல்வி அடைந்தது. தேசபபாதுகாப்பசட்டப்படி நடவடிக்ககாவல்துறமிரட்டியது.

இவஅனைத்தையுமதாண்டி தமிழ்நாட்டமக்களஎவ்விவற்புறுத்தல், மிரட்டலுமின்றி பொதவேலநிறுத்தத்தவெற்றிகரமாநடத்திக்காட்டியதற்காதொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், பொதமக்களஅனைவரையும் இந்திகம்யூனிஸ்டகட்சி பாராட்டி நன்றியதெரிவிக்கிறது.

இந்போராட்டத்திலகைதசெய்யப்பட்டவர்களை, நிபந்தனையின்றி உடனடியாவிடுவிக்வேண்டுமஎன்றஅரசஇந்திகம்யூனிஸ்டகட்சி கேட்டுக்கொள்கிறது என்றகுறிப்பி‌ட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil