Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 7 பே‌ர் கைது

Advertiesment
இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 7 பே‌ர் கைது
இந்திகடல்பகுதியிலஅத்துமீறி நுழைந்த இலங்கமீனவர்க‌ள் 7 பேரை இ‌ந்‌திய கடலோர காவ‌ல்படை‌யின‌ர் கைதெ‌ய்தன‌ர்.

சென்னஅருகநடுக்கடலிலஇந்திகடலோகாவலபடையினர் வழக்கமாரோந்துபபணியிலஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, சென்னைக்கசுமார் 120 கடலமைலதொலைவிலகிருஷ்ணாபட்டினமஅருகஇந்திகடலபகுதியிலஇலங்கமீன்பிடி படகஒன்றதென்பட்டதகடலோகாவலபடையினரபார்த்தனர்.

உடனடியாஅவர்களஅந்படகசுற்றி வளைத்தஅதிலஇருந்த 7 இலங்கமீனவர்களையும் சென்னைக்கஅழைத்தவந்தனர். அவர்களிடமநட‌த்‌திய விசாரணையில், அவ‌ர்களது பெய‌ர் தனுஷ்கா (23), பிரசாத் (23), சமதசனத் ( 26), கசும்தாரகே (23), பாலிதா (53), தில்குதசனத் (23), சுமித்திசாரா (27) எ‌ன்று‌ம் இலங்கையினகிழக்குபபகுதியாதிரிகோணமலையஅடுத்டிசில்லஎன்இடத்திலஇருந்தகடந்த 1ஆமதேதி அவ‌ர்க‌ள் மீன்பிடிக்புறப்பட்டவந்தது‌ம் தெரியவந்தது.

பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌‌ளி‌ன் படகுகளை ப‌றிமு‌த‌ல் செ‌ய்த கடலோர காவ‌ல்படை‌யின‌ர், 7 பேரையு‌ம் காசிமேடமீன்பிடி துறைமுகாவலநிலையத்திலஒப்படைத்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் 7 பேரையு‌ம் ஜார்ஜடவுனநீதிமன்றத்தில் ஆஜர்படுத்‌திய காவ‌ல்துறை‌யின‌ர், புழ‌ல் ம‌த்‌‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil