Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

Advertiesment
இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (21:04 IST)
இலங்கையிலதமிழர்களமீதாதாக்குதல்களதடுத்தநிறுத்தககோரியும், இலங்கையிலபோரநிறுத்தமஏற்படுத்இந்திமத்திஅரசஉடனடியாதலையிவேண்டுமஎன்பதவலியுறுத்தியுமதமிழ்நாடமுழுவதும் மாணவர்களநடத்தி வருமபோராட்டமதீவிரமடைந்தவருகின்றது.

அனைத்தகல்லூரி மாணவர்களகூட்டமைப்பினஒருங்கிணைப்பிலநேற்றமுன்‌தின‌ம் புதன்கிழமதொடங்கிஇந்மாணவர்களபோராட்டமமூன்றாவதநாளாகவுமதொடர்கின்றது.

சென்னபல்கலைக்கழமாணவர்களநேற்றநடத்திவகுப்புபபுறக்கணிப்புபபோராட்டமசாலமறியலாமாறியது.

இலங்கைததமிழர்களகாப்பாற்றககோருமவாசகங்களஅடங்கிஅட்டைகளகையிலஏந்தி பல்கலைக்கழவளாகத்திலமத்திஅரசுக்கஎதிராமுழக்கங்களஎழுப்பினர்.

பின்னர், பல்கலைக்கழவாயிலுக்கவந்மாணவர்களமுழக்கங்களஎழுப்பியபடி, கடற்கரைசசாலையிலஅமர்ந்தனர். இதனால், சிறிதநேரமபோக்குவரத்தபாதிக்கப்பட்டது.

சென்னபல்கலைக்கழமாணவரபோராட்டத்திலபங்கேற்அனைத்தஇந்திமாணவரபெருமன்மாநிலசசெயலாளரஇரா. திருமலை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மகூறுகை‌யி‌ல்,

தமிழகமமுழுவதுமமாணவர்களினபோராட்டமநாளுக்கநாளதீவிரமடைந்தவருகிறது. கல்லூரி மாணவர்களுடன், பள்ளி மாணவர்களுமபெருமஎண்ணிக்கையிலஇணைந்தபோராடுவதஇதுவமுதலமுறை. நெல்லமனோன்மணியமசுந்தரனாரபல்கலைக்கழமாணவர்களஇன்றஉண்ணாநிலைபபோராட்டத்திலஈடுபடுகின்றனர்.

அடுத்தமாநிலமஎங்குமமாணவர்களினமாபெருமபேரணி, சென்னையிலகோட்டையநோக்கி ஊர்வலம், சாலமறியல், சிறிலங்தூதரகத்திலநுழையுமபோராட்டமபோராட்டத்தைததீவிரப்படுத்திட்டமிட்டுள்ளோமஎன்றார்.

Share this Story:

Follow Webdunia tamil