Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌த்‌திய அரசை எ‌ப்படி ந‌ம்ப முடியு‌ம்: ‌முத‌ல்வரு‌க்கு திருமாவளவ‌ன் கே‌ள்‌வி

Advertiesment
ம‌த்‌திய அரசை எ‌ப்படி ந‌ம்ப முடியு‌ம்: ‌முத‌ல்வரு‌க்கு திருமாவளவ‌ன் கே‌ள்‌வி
இலங்கஅரசுக்கவெளிப்படையாராணுஉதவிகளசெய்தவருமஇந்திஅரசஎப்படி நம்முடியுமஎன்றமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு, விடுதலைசசிறுத்தைகளகட்சிததலைவரதொல்.திருமாவளவனகேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia photoFILE
ஈழத் தமிழர்களுக்காக 3வதநாளாக உண்ணாவிரத‌ம் இரு‌ந்து வரு‌ம் ‌திருமாவளவ‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பேசுகை‌யி‌ல், தமிழமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதியுமகூட்டணி கட்சிததலைவர்களுமஇணைந்தஈழத் தமிழர்களுக்காஎத்தனையபோராட்டங்களநடத்தினோம். கொட்டுமமழையிலுமசென்னையிலிருந்தசெங்கல்பட்டவரமனிசங்கிலி நடத்தினோம். பின்னரகடுமகுளிரையுமபொருட்படுத்தாமலமுதலமை‌ச்ச‌ர் தலைமையிலடெல்லிக்கசென்றபிரதமரசந்தித்தபோரநிறுத்தும்படி வலியுறுத்தினோம்.

இதனைததொடர்ந்தி.ு.க.வினதலைவராக 10வதமுறையாதேர்ந்தெடுக்கப்பட்போதபேசிமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்காஉயிரையுமவிதயாராஇருப்பதாஉருக்கமாகவுமகண்ணீரமல்கவுமபேசினார். ஆறரகோடி தமிழர்களினமுதலகுடிமகனஎன்முறையிலும், உலகமமுழுவதுமஉள்ள 10 கோடி தமிழர்களினதலைவரஎன்முறையிலுமமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி எத்தனையஅழுத்தங்களகொடுத்தும், இந்திஅரசஅசைந்தகொடுக்கவில்லை.

பிரணாபமுகர்ஜியஇலங்கைக்கஅனுப்புவதாதெரிவித்தார்கள். ஆனாலஇதுவரமத்திஅரசஅனுப்பவில்லை. அதற்காபொருத்தமாகாரணத்தைக்கூஅவர்களதெரிவிக்கவில்லை. இலங்கையிலமாதங்களாபோரதொடர்ந்தநடைபெற்றவருமநிலையிலுமஅதபற்றி ஒரவார்த்தகூமத்திஅரசதெரிவிக்கவில்லை. இப்படிப்பட்இந்திஅரசஇனியுமஎப்படி நம்பிக்கொண்டிருக்முடியும்.

ஈழத் தமிழர்களுக்கஉணவு, மருந்து, குடிநீரபோன்அடிப்படவசதிகளகூஇல்லை. 5 லட்சமதமிழர்களமுல்லைத்தீவிலஅழிவினவிளிம்பிலஇருக்கிறார்கள். ஆனாலஇலங்கஅரசஈவஇரக்கமில்லாமலஅவர்களமீதவிமானததாக்குதலநடத்தி வருகிறது. இப்படிப்பட்சூழ்நிலையிலஎப்படி நாமபொறுமகாக்முடியும்?

கூட்டணிததலைவரஎன்முறையிலமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கஇந்திஅரசமரியாதகொடுக்கவில்லை. ஆனாலஅதற்கமாறாவெளிப்படையாகவஇலங்கஅரசுக்கஇந்தியஆயுஉதவிகளசெய்தவருகிறது. கிளிநொச்சியகைப்பற்நினைத்இலங்கராணுவமபின்வாங்குமநிலையிலஇருந்தபோதஅவர்களுக்கஇந்திஅரசகடைசி நேரத்திலஆயுதங்களையுமபடவீரர்களையுமவழங்கி உதவியதால்தானஅவர்களாலகிளிநொச்சியகைப்பற்முடிந்தது.

இந்திஅரசஇப்படி தொடர்ந்தஈழத் தமிழர்களுக்கஎதிராபச்சைததுரோகமசெய்தவருகிறது. எனவேதானவேறவழியின்றி இந்உண்ணாவிரதபபோராட்டத்ததொடங்கினோம். இததமிழமுதலமை‌ச்சருக்கோ, தமிழஅரசுக்கஎதிரானதஅல்ல. இதனாலமுதலமை‌ச்சருக்கசங்கடமஏற்பட்டாலஅதற்காவருந்துகிறேன். ா.ம.நிறுவனரமருத்துவரராமதாஸ், திராவிடரகழதலைவரி.வீரமணி ஆகியோருடனமுதலமை‌ச்சரை சந்தித்பிறகநானஇந்முடிவஎடுக்நேரிட்டது.

இந்தலைவர்களுடனபோராட்களங்களநாங்களஇணைந்தசந்தித்திருக்கிறோம். ஆனாலஇந்சாகும்வரஉண்ணாவிரதபபோராட்டத்தகட்சிகளுடனசேர்ந்தநடத்முடியாது. நானமற்றவர்களையுமஇந்போராட்டத்துக்கவற்புறுத்முடியாது.எனவேதானநானஇதனதன்னிச்சையாமுடிவசெய்தேன். எனவஎன்னுடைஇந்தபபோராட்டமமுதலமை‌ச்சரையோ, தோழமைககட்சி தலைவர்களையஅவமதித்ததாகவோ, புறக்கணித்ததாகவயாருமகருவேண்டாம்.

முதலமை‌ச்ச‌ர் உள்ளிட்அனைத்து‌க் கட்சிததலைவர்களுமவிடுதலஆதரவாளர்களுமஎன்னுடைபோராட்டத்தஆதரிக்குமாறகேட்டுக்கொள்கிறேன். இதனகைவிடுமாறகூறுவதவிஅனைத்ததலைவர்களுமஇலங்கையிலபோரநிறுத்வேண்டுமஎன்றவலியுறுத்துமாறகேட்டுக்கொள்கிறேன்.

இந்ிடயத்திலஇந்திஅரசநிர்பந்தப்படுத்கடந்ஆண்டஅக்டோபர் 14ஆமதேதி முதலமைச்சரகருணாநிதி தலைமையிலநடைபெற்அனைத்துககட்சிககூட்டத்திலஎடுக்கப்பட்ஒருமனதாதீர்மானத்தின்படி தமிழகத்தைசசேர்ந்அனைத்தநாடாளுமன்உறுப்பினர்களுமபதவி விலவேண்டுமஎன்று திருமாவளவன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil