Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது நாளாக உ‌ண்ணா‌விரத‌ம் தொடரு‌ம் திருமாவளவன்

Advertiesment
3வது நாளாக உ‌ண்ணா‌விரத‌ம் தொடரு‌ம் திருமாவளவன்
இலங்கை‌யி‌லபோரநிறுத்மத்திஅரசவலியுறுத்தி விடுதலசிறுத்தைகளகட்சியினதலைவரதொ‌ல். திருமாவளவன் 3-வதநாளாஇ‌ன்றுமஉண்ணாவிரதத்ததொடர்ந்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இலங்கையிலபோரநிறுத்தி, தமிழர்களகாப்பாற்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றகோரி, சென்னையஅடுத்மறைமலநகரிலதிருமாவளவனகாலவரையற்உண்ணாவிரபோராட்டமதொடங்கி உ‌ள்ளா‌ர். இ‌ன்று 3-வதநாளாஇந்உண்ணாவிரபோராட்டமநீடித்தவரு‌கிறது.

உண்ணாவிரதத்தின் 3-வதநாளாஇ‌ன்றதிருமாவளவனசோர்வாகாணப்பட்டார். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ குழுவினர் அவரது உடலை பரிசோதித்து வருகிறார்கள். இதற்காக மரு‌த்துவ‌ர்கள் குழு ஒன்று உண்ணாவிரத மேடை அருகில் ஆம்புலன்சுடன் தயாராக இருக்கிறது. காவ‌ல்துறை‌யினரு‌மபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முந்தைநாளஇரவிலமேடையிலேயஅவரபடுத்ததூங்கினார். அவரபரிசோதித்மரு‌‌த்துவ‌ குழுவினரதிருமாவளவனுக்கரத்அழுத்தமகுறைந்திருப்பதாதெரிவித்தனர்.

சிறுநீரகங்களபாதிக்கப்படுமஎன்றமரு‌த்துவ‌ர்க‌ளஅறிவுரகூறியதால், தண்ணீரமட்டுமகுடித்தவருவதாக, திருமாவளவனசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெரிவித்தார்.

இத‌னிடையமுதலமைச்சர் கருணாநிதியின் அளித்த வாக்குறுதியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. ‌நிறுவன‌ரராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் கடலூர் மாவட்டத்தில், உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பேரு‌ந்துக‌ளி‌ல் ஒட்டப்பட்டுள்ளன.

''அழிவின் விளிம்பில் 5 லட்சம் தமிழர்கள், இந்திய அரசே இலங்கை போரை நிறுத்து, அமைதிப்பேச்சு வார்த்தை நடத்து'' என்ற வாசகங்க‌ள் அ‌தி‌ல் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே கடலூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பேரு‌ந்துக‌ள் தீ வைக்கப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil