Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு பா‌ர்வையாள‌ர்க‌ள் ச‌ெ‌ல்ல‌‌‌த் தடை

Advertiesment
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு பா‌ர்வையாள‌ர்க‌ள் ச‌ெ‌ல்ல‌‌‌த் தடை
விமாநிலையங்களுக்கபயங்கரவாதிகளஅச்சுறுத்தலவிடுத்துள்நிலையில், சென்னவிமாநிலையத்திலபார்வையாளர்களசெல்தடவிதிக்கப்பட்டுள்ளது.

குடியரசதிவிழகொண்டாட்டங்களசீர்குலைக்குமவகையிலபயங்கரவாதிகளவிமாநிலையங்களுக்கவெடிகுண்டமிரட்டலவிடுத்திருந்தனர். இதையடுத்ததமிழ்நாட்டிலஉள்விமாநிலையங்களுக்ககூடுதலபாதுகாப்பபோடப்பட்டுள்ளது.

சென்னவிமாநிலையத்திலபாதுகாப்பவலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிஅடையாஅட்டைகளஇல்லாமலபயணிகளஅனுமதிக்கப்படுவதற்கதடவிதிக்கப்பட்டுள்ளது. மேலுமபார்வையாளர்களவிமாநிலையத்திற்குளசெல்லவுமவரும் 30ஆ‌ம் தேதி வரதடவிதிக்கப்பட்டிருக்கிறது.

விமாபயணிகளிடமதீவிசோதனநடத்துவதற்கஏதுவாஅய‌ல்நாட்டபயணிகளவிமானமபுறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கமுன்னதாகவும், உள்ளூரபயணிகள் 1 மணி நேரத்திற்கமுன்னதாகவுமவிமாநிலையத்திற்கவேண்டுமஎன்றஅறிவுறுத்தபபட்டுள்ளனர்.

தாமதமாவருமபயணிகளஎக்காரணத்தகொண்டுமவிமாநிலையத்திற்குளஅனுமதிக்கப்பமாட்டார்களஎன்றசென்னவிமாநிலைஅதிகாரிகளஉத்தரவபிறப்பித்துள்ளனர்.

இதேபோ‌ல் கோவை, மதுரை, ‌திரு‌ச்‌சி ஆ‌கிய ‌விமான ‌நிலைய‌ங்களு‌க்கு‌ள் பா‌ர்வையாள‌ர்க‌ள் செ‌ல்லவு‌ம் தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil