Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரதம‌ர் வா‌க்குறு‌தி பற‌ந்து‌ ‌வி‌ட்டதா? கி.‌வீரம‌ணி கே‌ள்வ‌ி

Advertiesment
‌பிரதம‌ர் வா‌க்குறு‌தி பற‌ந்து‌ ‌வி‌ட்டதா? கி.‌வீரம‌ணி கே‌ள்வ‌ி
செ‌ன்னை , வியாழன், 8 ஜனவரி 2009 (15:39 IST)
இலங்கபிரச்சனதொடர்பாபிரதமரமன்மோகனசிஙஅளித்வாக்குறுதி என்ஆனது எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ள திராவிடரகழகத்தலைவரி.வீரமணி, தமிழர்களஏமாளிகளா? என க‌ே‌ட்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாக அவரஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், ஈழததமிழர்களபுலம்பெயர்ந்து அகதிகளாதனுஷ்கோடிக்கதப்பி வந்தமிழகுடும்பத்தினரஅளித்பேட்டி பெருமவேதனையஏற்படுத்தியது.

தமிழஅனைத்துக்கட்சிததலைவர்களபிரதமரிடமஅளித்வேண்டுகோளபரிசீலித்தபிரணாபமுகர்ஜியஇலங்கைக்கஅனுப்புவதாவாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலஒரமாதத்துக்கமேலாகியுமஅதசெயல்படுத்தப்படவில்லை..

தமிழர்களஏமாளிகளா? பிரதமரினவாக்குறுதி காற்றிலபறந்தவிட்டதா? இதனகாரணமாகடுமவிலையமத்திஅரசபெவேண்டியிருக்கும்.

ஐக்கிமுற்போக்ககூட்டணிததலைவரசோனியஇதுகுறித்தநடவடிக்கஎடுக்வேண்டும். அடுத்தகட்நடவடிக்கபற்றி ஆலோசிக்வேண்டிகட்டாயமஏற்பட்டுள்ளது எ‌ன்று ‌‌‌வீரம‌ணி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil