Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெ‌ரியா‌ர் ‌நினை‌விட‌த்‌தி‌ல் தலைவ‌ர்க‌ள் அ‌ஞ்ச‌‌லி

Advertiesment
பெ‌ரியா‌ர் ‌நினை‌விட‌த்‌தி‌ல் தலைவ‌ர்க‌ள் அ‌ஞ்ச‌‌லி
, புதன், 24 டிசம்பர் 2008 (19:05 IST)
பகு‌த்த‌றிவு பகலவ‌‌ன் த‌ந்தை பெ‌ரியா‌ரி‌ன் 35-வது ‌நினைவு நாளான இ‌ன்று செ‌ன்னை பெ‌ரியா‌ர் ‌திட‌லி‌ல் உ‌ள்ள அவரது ‌நினை‌விட‌த்‌தி‌ல் ‌தி.க. தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி உ‌ள்பட ப‌ல்வேறு தலைவ‌ர்க‌ள் மல‌ர் வளைய‌ம் வை‌த்து ம‌ரியாதை செ‌ய்தன‌ர்.

பெ‌ரியா‌ர் ‌நினை‌விட‌த்‌தி‌ல் ம‌ல‌ர் வளைய‌ம் வை‌த்த ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி. ‌வீரம‌ணி, த‌ந்தை பெ‌ரியா‌ர் ‌வி‌ட்டு‌ச் செ‌ன்ற சமுதாய‌ப் ப‌ணிகளை தொட‌்‌ந்து செ‌ய்வோ‌ம் எ‌‌ன உறு‌திமொ‌ழி ஏ‌ற்றா‌ர்.

இதேபோ‌ல், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் தா. பா‌‌ண்டிய‌ன், ஆ‌ர். ந‌ல்லக‌ண்ணு, ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் உ‌ள்பட ப‌ல்வேறு க‌ட்‌சி‌யின‌ர் த‌ந்தை பெ‌ரியா‌ர் ‌நினை‌விட‌த்‌தி‌ல் மல‌ர் வளைய‌ம் வை‌த்து ம‌ரியாதை செ‌ய்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil