Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

திருமங்கலம் இடை‌த்தேர்தல்: 2 பேர் மனு‌த் தா‌க்க‌ல்

Advertiesment
திருமங்கலம் இடை‌த்தேர்தல்: 2 பேர் மனு‌த் தா‌க்க‌ல்
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (10:08 IST)
திருமங்கலம் சட்ட‌ப்பேரவை தொகுதிக்கு சுயே‌‌‌ட்சைக‌ள் 2 பேர் வேட்புமனு‌த் தாக்கல் செய்தன‌ர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. தமிழ்மாநில சிவசேனா கட்சியின் மதுரை மாவட்ட தலைவரான பரமசிவம்ராஜா (40), கோவை மக்கள் சக்தி சங்கத்தின் தலைவர் நூர்முகம்மது(45) ஆகியோ‌ர் மட்டுமே முதல் நாளில் மனுதாக்கல் செய்தனர்.

வரும் 22ஆம் தேதிவரை மனுதாக்கல் நடக்கும். 26ஆம் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil