Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிச.29இ‌ல் அஞ்சல் குறைதீர்ப்பு நாள்

Advertiesment
டிச.29இ‌ல் அஞ்சல் குறைதீர்ப்பு நாள்
, புதன், 10 டிசம்பர் 2008 (17:32 IST)
செ‌ன்னை‌ ‌தியாகராய நக‌ரி‌ல் உ‌ள்ள அ‌ஞ்சலக வளாக‌த்‌தி‌ல் வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி அ‌ஞ்ச‌ல் குறை ‌‌தீ‌ர்‌ப்பு நா‌ள் நடைபெற உ‌ள்ளது.

அஞ்சல் அலுவலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் சென்னை நகர தெற்கு மண்டலம் தி.நகர் வடக்கு அஞ்சலக வளாகம் (முதல் தளம்) வடக்கு உஸ்மான் தெரு, தி.நகர் சென்னை-17இ‌ல் வரும் 29ஆ‌‌ம் தே‌தி (‌தி‌ங்க‌ள்‌கிழமை) காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர்ப்பு நாள் நடைபெற உ‌ள்ளது.

மணியார்டர்கள், பதிவுத் தபால்கள், சேமிப்பு வங்கிக் கணக்குகள், சேமிப்பு வங்கி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சல் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொது மக்கள் முன்னதாகவே இந்த அலுவலத்திற்கு புகாராக அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எ‌‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil