Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாவ‌ட்ட ம‌க்களு‌க்கு கூடுத‌ல் ம‌ண்எ‌ண்ணெ‌ய்

Advertiesment
4 மாவ‌ட்ட ம‌க்களு‌க்கு கூடுத‌ல் ம‌ண்எ‌ண்ணெ‌ய்
, திங்கள், 1 டிசம்பர் 2008 (17:56 IST)
மழையா‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள கடலூ‌ர் மாவ‌ட்ட‌ம் உ‌ள்பட நா‌ன்கு மாவ‌ட்ட ம‌‌க்களு‌க்கு கூடுதலாக இர‌ண்டு ‌லி‌ட்ட‌ர் ம‌ண்எ‌ண்ணெ‌ய் வழ‌ங்க முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஒரு சமைய‌‌ல் எ‌ரிவாயு, சமைய‌ல் எ‌ரிவாயு இணைப்பு இல்லாத, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீ‌ழ் சிறப்பினமாக தலா இரண்டு லிட்டர் வீதம் கூடுதல் மண்எ‌ண்ணெ‌ய் வழங்க முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்று த‌மிழக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil