Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரா‌ஜப‌‌க்சே‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது: தா. பா‌ண்டிய‌ன்!

Advertiesment
ரா‌ஜப‌‌க்சே‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது: தா. பா‌ண்டிய‌ன்!
, புதன், 19 நவம்பர் 2008 (15:33 IST)
உலக‌ம் முழுவது‌ம் உ‌ள்ள கடை‌சி த‌மிழ‌ன் இரு‌க்கு‌‌ம் வரை, இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை அ‌ழி‌க்க ‌நினை‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ராஜப‌க்சே‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா‌. பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தியு‌ம், இன‌பபடுகொலை‌க்கு‌ததுணபோகு‌மஇ‌ந்திஅர‌சி‌னதுரோக‌த்தை‌கக‌‌ண்டி‌த்து‌ம் செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ தலைமை‌யி‌ல் இ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன‌ர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று உண்ணா விரத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

webdunia photoFILE
இ‌ந்த உண்ணாவிர‌ப் போரா‌ட்ட‌‌த்தை தொடங்கி வைத்து பே‌சிய தா.பாண்டியன் கூ‌றுகை‌யி‌ல், இலங்கை பிரச்சனையில் ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருவதாகவு‌ம் ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எ‌ன்று‌ம் இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவு‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

உலகம் முழுவதும் உள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை ராஜபக்சேயின் கனவு நிறைவேறாது எ‌ன்று‌ம் 25ஆ‌ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு பிறகு போர் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அனைவரும் பேசி முடிவு செய்வோம் எ‌ன்று‌ம் தா. பா‌ண்டிய‌ன் கூ‌‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil