Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தானி ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்!

Advertiesment
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தானி ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்!
, சனி, 15 நவம்பர் 2008 (17:17 IST)
இலங்கையில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுவையில் தானி ஓட்டுனர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையருகே நடந்த இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தானி ஒட்டுனர்கள், போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil