Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌ங்கை‌ த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌சினை: நாளை ம‌.தி.மு.க. ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம்!

Advertiesment
இல‌ங்கை‌ த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌சினை: நாளை ம‌.தி.மு.க. ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம்!
, வியாழன், 9 அக்டோபர் 2008 (17:46 IST)
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ம‌த்‌திய அரசு தலை‌யிட ‌வ‌லியுறுத்‌தி ம‌.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நாளை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

நாளை காலை 10 ம‌ணியள‌வி‌ல் செ‌ன்னை அ‌ண்ணா சாலை, கா‌யிதே‌மி‌ல்ல‌த் அரசு மக‌ளி‌ர் க‌ல்லூ‌ரி அரு‌கி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு நு‌ங்க‌ம்பா‌க்க‌ம் சா‌ஸ்‌தி‌ரி பவ‌‌னி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய அரசு அலுவலக‌ம் மு‌ன்பு இ‌ந்த ம‌றிய‌ல் போரா‌‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தெ‌ன் ச‌ெ‌ன்னை மாவ‌ட்ட ‌பி‌ரிவு அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் வைகோ தலைமை‌யி‌ல் நடைபெறு‌ம் இ‌ப்போரா‌ட்ட‌‌த்தை அவை‌த்தலைவ‌ர் மு. க‌ண்ண‌ப்ப‌ன் தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

இ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் அத‌ன் அமை‌ப்பு‌ச் செயல‌ர் மு‌த்து‌ச்சா‌மி கல‌ந்து கொ‌ண்டு வா‌ழ்‌த்துரை வழ‌ங்கு‌கிறா‌ர் ம‌ற்று‌ம் ஏராளமான ம.‌தி.மு.க. தொ‌‌ண்ட‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil