Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை- திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் போக்குவரத்து தொடக்கம்!

Advertiesment
நெல்லை- திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் போக்குவரத்து தொடக்கம்!
, சனி, 27 செப்டம்பர் 2008 (15:25 IST)
திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே புதியதாக மற்றப்பட்ட அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் ரயில் நிலைய வளாகத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கொடியசைத்து வைத்து ரயில் போக்குவரத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி தலைமை தாங்கினார்.

இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள புதிய ரயிலானது 8 பெட்டிகளை கொண்டிருக்கும். இந்த மார்க்கத்தில் நெல்லையில் இருந்து 3 ரயில்களும், திருச்செந்தூரில் இருந்து 3 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil