Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌ம‌த்‌திய, மா‌‌நில அரசு ‌மீது ராமதா‌ஸ் கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!

Advertiesment
‌ம‌த்‌திய, மா‌‌நில அரசு ‌மீது ராமதா‌ஸ் கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!
சி‌றில‌ங்க த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய- மா‌‌நில அரசுக‌ள் எ‌ந்த‌வித நடவடி‌க்கையு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மா‌வ‌ட்ட‌ம் தைலாபுர‌த்‌தி‌‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌டம் பே‌சிய அவ‌ர், ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌ர் தொட‌ர்‌ந்து ஈழ‌த் த‌மிழர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். உடனடியாக இ‌ந்த ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வு காண வ‌லியுறு‌த்‌தி த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ம‌ற்று‌‌ம் அனை‌த்து அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்களு‌க்கு‌ம் கடித‌ம் எழுத உ‌ள்ளேன் எ‌ன்றா‌ர்.

1985‌த‌மி‌ழீழ‌‌மமலவே‌ண்டு‌ம் எ‌ன்று கருணா‌நி‌தி உறு‌தி மொ‌‌ழி கொடு‌த்தா‌ர் எ‌ன்று ‌நினைவுபடு‌த்‌திய ராமதா‌‌‌ஸ், அ‌ந்த உறு‌திமொ‌‌ழியை த‌ற்போது அவ‌ர் ‌நிறைவே‌ற்ற தவ‌றி‌வி‌‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் த‌ற்போது மவுனமாக இரு‌க்‌கிறா‌ர் எ‌ன்று‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil