Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கா‌ஞ்‌சிபுர‌ம் அருகே வே‌ன்- ல‌ா‌ரி மோ‌தல்: 2 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி ப‌லி!

Advertiesment
கா‌ஞ்‌சிபுர‌ம் அருகே வே‌ன்- ல‌ா‌ரி மோ‌தல்: 2 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி ப‌லி!
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (13:13 IST)
கா‌‌ஞ்‌சிபுர‌ம் அருகே ஆவ‌ி‌ன் பா‌ல் ஏ‌ற்‌றி வ‌ந்த வேனு‌ம், லா‌ரியு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌வி‌ப‌த்த‌ி‌ல் வே‌ன் ஓ‌ட்டுன‌ர், ‌கி‌‌ளீன‌ர் ஆ‌கியோ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து கா‌ஞ்‌சிபுர‌த்து‌க்கு இ‌ன்று ஆ‌வி‌ன் பா‌ல் ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு செ‌ன்னை- பெ‌ங்களூரு தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் வே‌ன் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது வேலூ‌ரி‌ல் இரு‌ந்து வ‌ந்த லா‌ரி ஒ‌ன்று வே‌ன் ‌மீது நேரு‌க்கு நே‌ர் மோ‌தியது. இ‌தி‌ல் வே‌ன் ஓ‌ட்டுன‌ர் கேசவ‌ன் (34), க‌ி‌‌ளீன‌‌ர் பர‌ணி (28) ஆ‌கியோ‌ர் ‌உட‌ல் நசு‌ங்‌கி நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌‌லியானா‌ர்க‌ள்.

லா‌ரி‌க்கு‌ள் ‌சி‌‌க்‌‌கி கொ‌ண்ட வேனையு‌ம் உட‌ல்களையு‌ம் தீயணை‌ப்பு படை‌யின‌ர் ‌மீ‌ட்டன‌ர். ப‌ி‌‌ன்ன‌ர் இரண‌்டு உட‌ல்களையு‌ம் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ‌தீயணை‌ப்பு படை‌யின‌ர் ‌‌ஸ்ரீபெரு‌ம்புதூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil