Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தீ‌விரவாத‌த்தை வேறோடு ‌‌‌‌‌கி‌‌ள்‌ளி எ‌றிவோ‌ம்: ஆளுந‌ர் ப‌ர்னாலா!

Advertiesment
‌தீ‌விரவாத‌த்தை வேறோடு ‌‌‌‌‌கி‌‌ள்‌ளி எ‌றிவோ‌ம்: ஆளுந‌ர் ப‌ர்னாலா!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:30 IST)
''‌தீ‌விரவாத‌த்தவேறோடு ‌‌கி‌‌ள்‌ளி எ‌றிவே‌ண்டு‌ம்'' எ‌ன்று‌ த‌மிழஆளுந‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலசுத‌ந்‌திர ‌திவா‌ழ்‌த்தசெ‌ய்த‌ி‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், ‌‌சுதந்திதினம், பல்வேறு தியாகங்களை செய்து நாட்டின் சுதந்திரத்தை பெற்றுத்தந்த தியாகிகளை நினைத்துப் பார்க்கும் நாள். நமது நாடும் நாமும் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறோம்.

தீ‌விரவாத‌ம் ‌கோழ‌ை‌த்தனமானது. இதனா‌லபா‌தி‌க்க‌ப்‌படுவதஅ‌ப்பா‌வி ம‌க்‌க‌ள்தா‌ன்‌. நட்பையும், சமாதானத்தையும் விரும்பும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவரு‌க்கு‌ம் எனது சுத‌ந்‌திர ‌தின ந‌ல்வா‌ழ்‌த்து‌க்க‌ள் எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil