Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையத்தில் ம‌ர்ம பையா‌ல் பீதி!

Advertiesment
சென்னை விமான நிலையத்தில் ம‌ர்ம பையா‌ல் பீதி!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் கே‌ட்பார‌‌ற்று ‌கிட‌ந்த ம‌ர்ம பையா‌ல் வெடிகு‌ண்டு ‌பீ‌தி ஏ‌ற்ப‌ட்டது.

சென்னை அ‌ண்ணா விமான நிலையத்தில் இன்று காலை 'பை' ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் இருந்து ஒரு வயர் வெளியே தெரிந்தது.

இதை பார்த்த பயணிக‌ள் வெடிகுண்டு என பயந்து காவ‌‌ல்துறை‌க்கு தகவல் கொடுத்தனர். காவ‌‌ல்துறை‌யின‌ர் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அவ‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து அ‌ந்த பையை சோதனை செ‌ய்தன‌ர். அ‌ப்போது பை‌யி‌ல் சுவிட்ச் பாக்ஸ் இரு‌‌ந்தது தெ‌ரியவ‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil