Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌றி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌த்!

வ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌றி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌த்!
, சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:19 IST)
''ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் என்று கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ல் இ‌ந்த ‌பிர‌ச்சனை அ‌‌ன்றே ‌தீ‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம். இத‌ை‌த்தா‌ன் பா‌ட‌ம் க‌த்து‌க்‌கி‌ட்டே‌ன் என‌்று கூ‌றின‌ே‌ன்'' ர‌‌‌‌‌ஜி‌னிகா‌ந்‌த் ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

'குசேலன்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை வழங்குவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி நிதி உதவி வழங்கும் விழா கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இ‌ன்றநடந்தது.

விழாவில் நடிக‌ரர‌ஜி‌னிகா‌ந்‌தகல‌ந்தகொ‌ண்டபேசுகை‌யி‌ல், ச‌‌மீப‌த்த‌ி‌லப‌த்‌தி‌ரிகைக‌ளிலு‌ம், தொலை‌க்கா‌ட்‌சிக‌ளிலு‌மநா‌னபே‌சியதாவெ‌ளிவ‌ந்செ‌ய்‌திக‌ளகு‌றி‌த்தபால‌ச்ச‌ந்த‌ரஇ‌ங்கே ‌வி‌ரிவாபே‌சினா‌ர். இத‌ற்கமே‌லஅதப‌ற்‌றி நா‌னபேச ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றர‌‌‌ஜி‌னிகா‌ந்‌தகூ‌றினா‌ர்.

மேலு‌மஅவ‌ரகூறுகை‌யி‌ல், ''இ‌ந்த ‌விடய‌த்து‌க்காகூடுத‌லமு‌க்‌கிய‌த்து‌வ‌மஅ‌ளி‌க்நா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. ஆனா‌லஒ‌ன்றம‌ட்டு‌மசொ‌ல்‌லி‌ககொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறே‌னஎ‌ன்றகூ‌றிர‌ஜி‌னி, ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌லஇ‌ந்த ‌பிர‌ச்சனஅ‌ன்றே ‌‌தீ‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம். இதை‌த்தா‌னபா‌ட‌மக‌த்து‌க்‌கி‌ட்டே‌னஎ‌ன்றகூ‌றினே‌ன்'' எ‌ன்றா‌‌ர்.

மு‌ன்னதாபே‌சிஇய‌க்குன‌ரபால‌ச்ச‌ந்த‌ர், க‌ன்னஅமை‌ப்புகளு‌க்கர‌ஜி‌னிகா‌ந்‌தஎத‌ற்காகடித‌மஎழு‌தினா‌ரஎ‌ன்றா‌லகோடி ரூபா‌யமுத‌‌லீடசெ‌ய்தகுசேல‌னபட‌மதயா‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. அதகோடி ரூபா‌யகொடு‌த்து ‌வி‌நியோக‌ஸ்தர்க‌ளவா‌ங்‌கிய‌ிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ளஎ‌ந்த ‌வி‌த‌த்‌திலு‌மபா‌தி‌க்க‌ப்பட‌க்கூடாதஎ‌ன்பத‌ற்காத‌னி‌ப்ப‌ட்கரு‌த்தஒது‌க்‌கி பட‌த்தவெ‌ளி‌யிஉதவே‌ண்டு‌மஎ‌ன்றர‌ஜி‌னி கடித‌மஎழு‌தி‌யிரு‌ந்தா‌ர்.

அ‌ந்கடித‌த்தநானு‌மபா‌ர்‌த்தே‌ன், அ‌தி‌லம‌‌ன்‌னி‌ப்பஎ‌ன்வா‌ர்‌த்தை ‌இ‌ல்லை. 'பாட‌மக‌ற்றகொ‌ண்டே‌ன்' எ‌ன்றகூ‌றியதை 'சா‌ரி எ‌ன்றபோ‌ட்டு' இதஒரு ‌பிர‌ச்சனையாஆ‌க்‌கி‌வி‌ட்டன‌‌ர். நட‌ந்ததநட‌ந்ததாஇரு‌க்க‌ட்டு‌ம், நட‌ப்பவந‌ல்லதாஇரு‌க்க‌ட்டு‌மஎ‌ன்றபால‌ச்ச‌ந்‌த‌ரகூ‌‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil