Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் நதிநீர் திட்டங்கள்: மத்திய நிறுவனங்கள் ஆய்வு!

Advertiesment
தமிழகத்தில் நதிநீர் திட்டங்கள்: மத்திய நிறுவனங்கள் ஆய்வு!
, செவ்வாய், 29 ஜூலை 2008 (18:07 IST)
மாநில அளவில் நதிநீரை இணைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய அளவில் இது குறித்த ஆய்வுப் பணிகளுக்காக எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடமும் இத்தகவல்களை தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு நதிநீர் இணைப்பு திட்ட பரிசீலனைகள் குறித்து ஆய்வு நடத்துமாறு ஏற்கனவே இந்த நிறுவனத்திடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் ஒரு பரிந்துரையை தேசிய நிறுவனமும், மத்திய நீர்வள ஆணையமும் ஆய்வு செய்து வருகின்றன எ‌ன்றம‌த்‌திய ‌நீ‌ர்வள‌த்துறஅமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil