Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை‌யி‌ல் ஜூலை 3ஆ‌ம் தே‌தி புகை‌ப்பட க‌ண்கா‌‌‌ட்‌சி!

Advertiesment
செ‌ன்னை‌யி‌ல் ஜூலை 3ஆ‌ம் தே‌தி புகை‌ப்பட க‌ண்கா‌‌‌ட்‌சி!
, திங்கள், 30 ஜூன் 2008 (17:57 IST)
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள அமெ‌ரி‌க்க தூதரகமு‌ம், ‌சி.‌பி.ராமசா‌‌‌மி அ‌ய்ய‌ர் அற‌க்க‌ட்டளையு‌ம் இணை‌ந்து 'தி ல‌ண்‌ட்மா‌ர்‌க் ஆ‌ப் ‌‌நியூயா‌ர்' எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் ஜூலை 3ஆ‌ம் தே‌தி புகை‌ப்பட க‌ண்‌கா‌‌‌ட்‌சியை நட‌த்து‌கிறது.

இ‌ந்த க‌ண்கா‌ட்‌சி ‌சி‌.‌பி. கலா‌ச்சார மைய‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது. க‌ண்கா‌‌‌ட்‌சியை ஆ‌ற்காடு நவா‌ப் முகமது அ‌ப்து‌ல் அ‌லி ‌திற‌ந்து வை‌க்‌கிறா‌ர். இ‌ந்த க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் ‌நியூயா‌ர்‌க் நகர‌த்‌தி‌ல் உ‌ள்ள வரலா‌ற்று ‌‌சிற‌ப்புமி‌க்க க‌ட்ட‌ட‌ங்க‌ளி‌ன் புகை‌ப்பட‌ம் இட‌ம் பெறு‌கிறது.

இத‌ற்கான ஏ‌ற்பாடுகளை தெ‌ன்‌‌‌னி‌ந்‌தியா‌‌வி‌ற்கான அமெ‌ரி‌க்க தூதரக அ‌‌திகா‌ரி டே‌வி‌ட் ஹூ‌ப்ப‌ர், ‌சி.‌பி.ராமசா‌மி அ‌ய்ய‌ர் அற‌க்க‌ட்டளை‌யி‌ன் கவுரவ செயலாள‌ர் டா‌க்ட‌ர் ந‌‌ந்‌தி‌னி ‌கிரு‌ஷ்ணா ஆ‌கியோ‌‌ர் செ‌ய்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த க‌ண்கா‌ட்‌சியை காலை 10 ம‌ணி முத‌ல் 5 ம‌ணி வரை பொது ம‌க்‌க‌ள் பா‌ர்‌க்கலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil