Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விஷசாராய சாவு 32 ஆனது!

த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விஷசாராய சாவு 32 ஆனது!
, செவ்வாய், 20 மே 2008 (14:41 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விஷசாராய‌ம் குடி‌த்து இற‌ந்தவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 32 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலுமஒரசமயத்திலவிஷச்சாராயமகுடித்தஉயிரிழந்தவர்களினஎண்ணிக்கதொடர்ந்தஅதிகரித்தவருகிறது.

கர்நாடமாநிலம், கோலார், பெங்களூரமற்றுமஅதனபுறநகரபகுதிகளைசசேர்ந்த 70 பேரகடந்த 2 நாட்களிலஉயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் த‌‌‌‌ளி, தே‌ன்க‌‌ணி‌க்கோ‌ட்டை, ‌பி‌ள்ளம‌ங்கள‌ம் ஆ‌கிய ‌கிராம‌ங்களை சேர்ந்த 30 பேரவிஷச்சாராயமகுடித்தபலியாகி இருக்கிறார்கள்.

மேலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட 30 பே‌ர் ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். அவர்களிலபலருக்ககணபார்வபோய்விட்டதாகூறப்படுகிறது. மேலுமபலர், உயிருக்கபோராடி வருவதால், உயிரிழப்பஎண்ணிக்கஅதிகரிக்குமஎன்றஅஞ்சப்படுகிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் க‌ள்ள‌ சாராய‌ம் ‌வி‌ற்ற பா‌ர்வ‌தி, அவரது கணவ‌ர் ‌கி‌ரி‌ஷ் ஆ‌கியோரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌தீ‌விர ‌விசாரணை ந‌ட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

க‌ள்ள‌ சாராய‌த்தை தடு‌ப்பது தொட‌ர்பாக இரு மா‌நில காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் ஓசூ‌ரி‌ல் ஆலோசனை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil