Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ.10.75 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு

ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ.10.75 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு
, புதன், 7 மே 2008 (13:43 IST)
விப‌த்து, வெ‌ள்ள‌‌த்‌தா‌லப‌லியானவ‌ர்க‌ளி‌னகுடு‌‌‌ம்ப‌த்து‌க்கு‌ம், படுகாய‌மஅடை‌ந்தவ‌ர்களு‌க்கு‌மமுதலமை‌ச்ச‌ர் ‌நிவாரண ‌நி‌‌தி‌யி‌லஇரு‌ந்தூ.10.75 ‌ல‌ட்ச‌ம் நி‌தியுத‌வியஅ‌றி‌வி‌த்தமுத‌ல்வ‌ரகருணா‌நி‌‌தி இ‌ன்றஉ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளா‌ர்.

சட்டப் பேரவை விதி எண். 110இன் கீ‌முதலமைச்சர் கருணா‌நி‌தி இ‌ன்று பேரவையில் படித்த அறிக்கை‌யி‌ல், வால்பாறை நீர்வீ‌ழ்‌ச்‌சி‌யி‌லஉ‌யி‌ரி‌ந்வசந்தாமணி, கீர்த்தனாவின் குடு‌ம்ப‌த்து‌க்கதலா 50,000 ரூபா‌யநிவாரண நிதியு‌ம், காளியூர் கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் பரிசல் கவி‌ழ்‌ந்தஉ‌யி‌ரிழ‌ந்தன‌ர். அவ‌‌ர்க‌ளி‌லஏ‌ற்கனவஒருவரு‌க்கஒரல‌ட்ரூபா‌யவழ‌ங்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது. ‌மீதநா‌ன்கபே‌ரி‌னகுடு‌ம்ப‌த்து‌க்கதலூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தியு‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

நாமக்கல் மாவட்டம், பில்லூர் கிராம‌த்‌தி‌லஆ‌ற்‌றி‌லஅடி‌த்தஇழு‌த்தசெ‌ல்ல‌ப்ப‌ட்டஇற‌ந்தபோப‌த்தவயது ‌சிறுவ‌னகுடு‌ம்ப‌த்து‌க்கூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தியு‌ம், குடியாத்தம் தொகுதி‌யி‌லவன‌‌த்துறை‌யின‌ரி‌ன் ‌மிர‌ட்டலு‌க்கபய‌ந்தத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்தாஜ் ஷெரீப் எ‌ன்ப‌ரி‌னகுடு‌ம்ப‌த்து‌க்கஒரல‌ட்ச‌மரூபா‌ய் ‌நி‌தியு‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வட்டத்தில் காலரா காரணமாக உயிர் நீத்த 5 வயது சிறுவன் சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தியு‌ம், அரூ‌ரி‌லவெ‌ள்ள‌‌த்‌தி‌லஇழு‌த்தசெ‌ல்ல‌ப்ப‌ட்டஇற‌ந்துபோஅமுது இனியவன், கிருஷ்ணம்மாள் ஆ‌கியோ‌ரி‌னகுடு‌‌ம்ப‌த்து‌க்கதலா ரூ.50 ஆ‌யிர‌மநிதியு‌ம், காங்கேய‌‌த்‌தி‌லநட‌ந்விபத்தில் உயிரிழந்மூ‌ன்றபே‌‌ரகுடு‌‌ம்ப‌த்து‌க்கதலூ.50 ஆ‌யிரமு‌ம், காய‌மஅடை‌ந்த 15 ே‌ரி‌னகுடு‌‌ம்ப‌த்து‌க்கதலூ.5 ஆ‌யிர‌ம் ‌நி‌தியு‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

காவேரிப்பட்டண‌த்த‌ி‌லகுடியரசு ‌தின ‌விழா‌வி‌லகல‌ந்தகொ‌ண்டு ‌வி‌ட்டு ‌வீடு ‌திரு‌ம்‌பிபோது ‌வி‌ப‌த்‌தி‌லமரண‌மஅடை‌ந்செ‌ன்ன‌ப்ப‌னமக‌‌னகுடு‌ம்ப‌த்து‌க்கூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தியுத‌வியு‌ம், திருத்தணி ஸ்டாலின் நக‌ரி‌லசுவ‌ர் ‌‌விழு‌ந்தப‌லியாமங்கம்மாள் என்பவர் குடு‌ம்ப‌த்து‌க்கூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தியுத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம்.

குடியாத்த‌த்த‌ி‌லக‌ல்குவா‌ரி கு‌ட்டை‌யி‌லமூ‌ழ்‌கி ப‌லியாசூரியா, சரவணன் ஆகியோர் குடு‌‌ம்ப‌த்து‌‌க்கதலூ.50 ஆ‌யிர‌ம் ‌நி‌தியுத‌வியு‌ம், அம்பாசமுத்திரம் அடு‌த்அகஸ்தியர்பட்டி கிராம‌த்‌தி‌லதா‌மிரபர‌ணி ஆ‌ற்‌றி‌லமூ‌‌‌ழ்‌‌கி ப‌லியாதிலீபன் எ‌ன்பவ‌ரி‌னகுடு‌‌ம்ப‌த்து‌‌க்கூ.50 ஆ‌யிர‌ம்‌ ‌நி‌‌தியுத‌வி வழ‌‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil