Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொலைபே‌சி ஒ‌ட்டு கே‌ட்பு: அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Advertiesment
தொலைபே‌சி ஒ‌ட்டு கே‌ட்பு: அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (16:12 IST)
த‌மிழக அரசு அ‌திகா‌ரிக‌ள் தொலைபே‌சி பே‌ச்சு‌க்க‌ள் ஓ‌ட்டு‌க் கே‌‌ட்க‌ப்படுவதை க‌ண்டி‌த்து அ.இ.‌அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌‌ம் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நட‌ந்தது.

திரு‌ச்‌சி‌ ர‌யி‌ல் ‌நிலைய‌ம் மு‌ன்பு நட‌ந்த இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு மாவ‌ட்ட இல‌க்‌கிய அ‌ணி‌ செயலாள‌ர் வைகை செ‌ல்வ‌ம் தலைமை தா‌‌ங்‌கினா‌ர். இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌த்‌தி‌ல், முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உடனடியாக தனது பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று கோஷ‌ம் ‌எழு‌ப்‌பின‌ர்.

இதேபோ‌ல் மதுரை தலைமை தபா‌ல் ‌நிலைய‌ம் மு‌ன்பு நட‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌ற்கு மாவ‌ட்ட அ‌ண்ணா தொ‌ழி‌ற்ச‌ங்‌க பேரவை‌த் துணை‌த் தலைவ‌ர் ஏ.‌பி.மு‌த்தும‌ணி தலைமை தா‌ங்‌கினா‌ர். ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌ல் 1000 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர். ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்தையொ‌ட்டி ஏராளமான காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil