Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கா‌ர்- லா‌ரி மோத‌ல்: த‌ந்தை, தா‌ய், மக‌ள் ப‌லி!

Advertiesment
கா‌ர்- லா‌ரி மோத‌ல்: த‌ந்தை, தா‌ய், மக‌ள் ப‌லி!
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (14:56 IST)
திரு‌ச்‌சி- செ‌ன்னை தே‌சிய நெடு‌‌ஞ்சாலை‌யி‌ல் கா‌ரு‌‌ம், க‌ன்டெ‌ய்ன‌ர் லா‌ரியு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌‌தி‌க் கொ‌ண்ட ‌வி‌ப‌த்‌தி‌ல் ஒரு குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

திரு‌ச்‌சி‌யி‌ல் இரு‌ந்து கா‌ர் ஒ‌ன்று செ‌ன்னை நோ‌க்‌கி வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது. பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ம், நாரணம‌ங்கள‌ம் எ‌ன்ற ‌கிராம‌ம் அருகே கா‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌‌ந்தபோது எ‌திரே வ‌ந்த க‌ன்டெ‌‌ய்ன‌ர் ‌லா‌ரி நேரு‌க்கு நே‌ர் மோ‌தியது.

இ‌தி‌ல் கா‌‌ர் அ‌ப்பள‌ம் போ‌ல் நொறு‌ங்‌கியது. இடிபாடுக‌‌ளி‌ல் ‌சி‌க்‌‌கிய மூ‌ன்று பே‌ர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். இ‌தி‌ல் குணசேகர‌ன் (35), அவரது மனை‌வி ‌விஜயகுமா‌‌ரி (52) ஆ‌கியோ‌ர் ‌நிக‌‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

பெர‌ம்பலூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் குணசேகர‌‌னி‌ன் மக‌‌ள் இ‌ந்தும‌தி (30) ‌உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil