Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரூ‌ர் அருகே வே‌ன்- லா‌ரி மோத‌ல்: 4 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 8 பே‌ர் ப‌லி!

Advertiesment
அரூ‌ர் அருகே வே‌ன்- லா‌ரி மோத‌ல்: 4 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 8 பே‌ர் ப‌லி!
, வியாழன், 24 ஏப்ரல் 2008 (16:31 IST)
அரூ‌ர் அருகே வே‌ன்- லா‌ரி நேரு‌க்கு நே‌ர் மோ‌‌தி‌க் கொ‌ண்ட ‌‌விப‌த்‌தி‌ல் நா‌‌ன்கு பெ‌ண்க‌ள் உ‌ள்பட 8 பே‌ர் ‌நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌‌ர்க‌ள்.

திருவ‌ண்ணாமலை மாவ‌‌ட்ட‌‌த்தை சே‌ர்‌ந்த 8 பே‌ர் த‌ர்மபு‌ரி‌ மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள கோ‌யிலு‌க்கு இ‌ன்று வ‌ே‌னி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

த‌ர்மபு‌ரி மாவ‌ட்‌ட‌ம், அரூ‌ர் அருகே கூ‌த்தாடுப‌ட்டி எ‌ன்ற ‌இட‌த்‌தி‌ல் வே‌ன் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த போது, எ‌திரே வ‌ந்த லா‌ரி பய‌ங்கரமாக மோ‌தியது. இ‌தி‌ல் வே‌ன் அ‌ப்பள‌ம் போ‌ல் நொறு‌ங்‌கியது. இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌‌கிய 4 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 8 பே‌ர் ‌நி‌க‌ழ்‌‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌விப‌த்து‌ கு‌றி‌த்து காவ‌‌ல்துறை‌யின‌ர் ‌வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil