Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு பேரு‌ந்து‌க‌ள் மோத‌ல்: 2 பே‌ர் ப‌லி!

Advertiesment
அரசு பேரு‌ந்து‌க‌ள் மோத‌ல்: 2 பே‌ர் ப‌லி!
, சனி, 5 ஏப்ரல் 2008 (14:45 IST)
கா‌‌ஞ்‌சிபுர‌மஅருகஇ‌ன்று அ‌திகாலை இர‌ண்டஅரசபேரு‌ந்துக‌ளநேரு‌க்கநே‌ர் ‌மோ‌தி‌ககொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 2 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயப‌லியா‌யின‌ர். 13 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

திருவ‌‌ண்ணாமலை‌யி‌லஇரு‌ந்தஅரசபேரு‌ந்தஒ‌ன்றசெ‌ன்னநோ‌‌க்‌‌கியு‌ம், தூ‌த்து‌க்குடி‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்அரசபேரு‌ந்தஒ‌ன்றசெ‌ன்‌னை‌க்கு‌இ‌ன்றஅ‌‌திகாலவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தது.

இ‌ர‌ண்டபேரு‌ந்துகளு‌மகா‌‌ஞ்‌சிபுர‌மமாவ‌ட்ட‌மஜான‌கிபுர‌மஅருகவ‌ந்தபோது ‌திருவ‌ண்ணாமலை‌யி‌லஇ‌ரு‌ந்தசெ‌ன்னவ‌ந்அரசபேரு‌ந்ததூ‌த்து‌க்குடி‌யி‌லஇரு‌ந்தவ‌ந்அரசபேரு‌ந்தமு‌‌ந்‌தி செ‌ல்முய‌ன்றது.

அ‌ப்போது, இர‌ண்டபேரு‌ந்துகளு‌மமோ‌தி‌ககொ‌ண்டன. இ‌தி‌ல் ‌திருவ‌ண்ணாமலையை சே‌ர்‌ந்‌க‌ண்ட‌க்ட‌ரஏழுமலை (45) எ‌ன்பவ‌ர்‌ ‌நிக‌ழ்‌விட‌‌த்‌திலேயப‌லியானா‌ர்.

பல‌த்காய‌மஅடை‌ந்பய‌ணி ராஜே‌‌ஸ்வ‌ரி (47) குரோ‌ம்பே‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் ப‌ரிதாபமாக உ‌யி‌ரி‌ந்தா‌ர். படுகாய‌‌ம் அடை‌ந்த 13 பே‌ரு‌ம் செ‌‌ங்க‌ல்க‌ட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil