Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொ‌‌ழில‌‌திபரை ‌மிர‌ட்டி ரூ.30 ல‌ட்ச‌ம் பண‌ம், 250 பவு‌ன் நகை கொ‌ள்ளை!

Advertiesment
தொ‌‌ழில‌‌திபரை ‌மிர‌ட்டி ரூ.30 ல‌ட்ச‌ம் பண‌ம், 250 பவு‌ன் நகை கொ‌ள்ளை!

Webdunia

, திங்கள், 17 டிசம்பர் 2007 (15:48 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று தொ‌ழில‌திப‌ர் ஒருவரை ஏழு பே‌ர் கொ‌ண்ட கு‌ம்ப‌ல் ஒ‌ன்று ‌மிர‌ட்டி ரூ.30 ல‌ட்ச‌மப‌ண‌ம், 250 பவு‌ன் நகைகளை கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்றது.

செ‌ன்னை அருகே உ‌ள்ள ‌‌கெருக‌ம்பா‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்தவ‌ர் ‌‌‌‌சீ‌னிவாசா ரெ‌ட்டி (58), தொ‌ழில‌‌திப‌ர். இ‌ன்று காலை‌யி‌ல் இவரது ‌வீ‌‌ட்டி‌ல் 7 பே‌ர் கொ‌ண்ட ‌ம‌ர்ம கு‌ம்ப‌ல் ஒ‌ன்று புகு‌ந்தது.

அ‌ப்போது ‌வீ‌‌‌ட்டி‌ல் இரு‌‌ந்த ‌சீ‌னிவாச ரெ‌‌‌ட்டி, அவரது மனை‌வி, மக‌‌ன் ஆ‌கியோரை அ‌ந்த கு‌ம்ப‌ல் க‌த்‌தியா‌ல் ‌‌மிர‌ட்டியது.

பி‌ன்ன‌ர் ‌‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்த ரூ.30 ல‌‌ட்ச‌ம் ரொக்கத்தையும், 250 பவு‌ன் நகைகளையும் கொ‌ள்ளையடி‌த்து‌‌‌க் கொ‌ண்டு த‌ப்‌பியது.

இ‌ந்த கொ‌ள்ளை ச‌ம்பவ‌ம் ப‌ற்‌றி ‌சீ‌னிவாச ரெ‌‌ட்டி கொடு‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் ‌த‌னி‌ப்படை காவல‌ர்க‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்க‌ள் கொ‌ள்ளை‌க் கு‌ம்ப‌லை ேடி வரு‌கி‌‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil