Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அர‌சியலு‌க்கு பு‌திதானவ‌ர்க‌ள் ஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌க்க ‌நினை‌ப்பதா? அ‌ன்பழக‌ன் தா‌க்கு!

Advertiesment
அர‌சியலு‌க்கு பு‌திதானவ‌ர்க‌ள் ஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌க்க ‌நினை‌ப்பதா? அ‌ன்பழக‌ன் தா‌க்கு!

Webdunia

, சனி, 3 நவம்பர் 2007 (16:18 IST)
அர‌சியலு‌க்கவ‌ந்து 15 ஆ‌ண்டுகளன ‌நிலை‌யி‌ல் ‌சில‌ரஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌க்க ‌நினை‌க்‌கி‌ன்றன‌ரஎ‌ன்றத‌மிழக ‌நி‌தியமை‌ச்ச‌ரஅ‌ன்பழக‌ன், ா.ம.க.மறைமுகமாக‌ததா‌க்‌கியு‌ள்ளா‌ர்.

புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பழகன், அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளே ஆன நிலையில் ‌சில‌ரஆட்சிக்கு வருவோ‌ம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வரட்டும் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பையும் அவர்கள் சமூகத்தை முன்னேற்றும் பொறுப்பையும் கருணாநிதி தொடர்ந்து செய்வார் எ‌ன்றா‌ர்.

கருணாநிதி தவிர வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஜெயலலிதா தூசி போல ஊதித் தள்ளிவிடுவார். ஏனென்றால் தமிழகத்தை ஏமாற்றும் திறமை வாய்ந்தவர் ஜெயலலிதா எ‌ன்று‌மஅ‌ன்பழக‌னகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil